மெல்பேர்ண் நகரில் இடம்பெற்ற மிருதங்க அரங்கேற்றம்!

அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ண் நகரில் அண்மையில் இடம்பெற்ற மிருதங்க அரங்கேற்றம் நடைபெற்றது.   Indian Arts Academy இன் 44 ஆவது மாணவனின் மிருதங்க அரங்கேற்றம் இதுவாகும். அரங்க நாயகன் செல்வன். கணாதீபனின் சகோதரி செல்வி. சுபானு மகேஸ்வரன் வரவேற்புரையை வழங்கியிருந்தார். அதனைத் தொடர்ந்து மேடைக்கு வந்த குரு. சிறீ யோகராஜா கந்தசாமி அவர்கள் இரத்தினச் சுருக்கமாக சில வார்த்தைகள் பேசி சம்பிரதாயபூர்வமாக அரங்கேற்றத்தை ஆரம்பித்து வைத்தார். நிகழ்ச்சி தொகுப்பாளர் ரகுராம் அவர்கள். பக்க வாத்தியக் கலைஞர்களான வயலின் வாசித்த … Continue reading மெல்பேர்ண் நகரில் இடம்பெற்ற மிருதங்க அரங்கேற்றம்!